Author: A.T.S Pandian

தமிழக மீனவர்கள் பிரச்சினை: 4வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில்  நடைபெற்றது

புதுடெல்லி: இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி சென்று மீன் பிடிப்பதாக, இலங்கை கடற்படையால் அடிக்கடி…

சத்திஷ்கர்: வெடி பொருட்களுடன் நக்சலைட்டுகள் கைது

ராய்பூர்: சத்திஷ்கர் மாநிலத்தில் போலீசார் சோதனையின்போது 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். நக்சலைட்டுகள் அதிகம் காணப்படும் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம்,…

மாலை செய்திகள்

💥நெல்லை பாளையாங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான காப்பீட்டு கழக ஊழியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் கோட்டமும் பெண்கள் பிரிவில்…

தலித் தாக்குதல்:  மோடி மவுனம் சாதிப்பது ஜனநாயகத்தின் மாண்பை குலைப்பதாகும்! குஜராத் காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. குஜராத், பீகார், உ,பி போன்ற மாநிலங்களில் தலித்கள் தாக்கப்பட்டதும், அதன் காரணமாக…

இந்தியா: ரோந்து விமானங்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்!

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு 4 அதி நவீன ரோந்து போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2009ல்…

பாகிஸ்தான் கொடி எரிப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்

முசாபர்பாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேச்சை கண்டித்து பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் மக்கள் எரித்தனர். காஷ்மீரின் ஒரு பகுதி ஏற்கனவே பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அங்கு…

5000 பணியிடம்: குரூப் 4 தேர்வு –  விரைவில் அறிவிப்பு

சென்னை: அரசு வேலைகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு…

“செல்வி” நயன்தாரா

“செல்வி” நயன்தாரா பாகுபலி, மகதீரா போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்த பத்ரகாளி பிலிம்ஸ், தற்போது தமிழ், தெலுங்கு இரண்டிலுமாக ஒரு படத்தை உருவாக்கி வருகிறது. தெலுங்கில் “பாகுபங்கராம்”…

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை!

ஜகார்தா: இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 4 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை சீரழிக்கும் போதை பொருளுக்கு இந்தோனேசியாவில்…

பெண் போலீசை கிண்டல் செய்த வாலிபருக்கு அடி!

சீதாபூர்: சாலையின் ஓரத்தில் நடந்துசென்ற பெண்ணை கிண்டல் செய்த வாலிபருக்கு அடி உதை விழுந்தது. உத்தரபிரதேசம் மாநிலம் சீதாபூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வேலை செய்பவர்…