Author: A.T.S Pandian

திருவேணி சங்கமம் (பிரயாகை) ..

திருவேணி சங்கமம் (பிரயாகை) வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது…

உள்ளாட்சி தேர்தல்: மகளிர் 50 சதவிகித ஒதுக்கீடு விரைவில் பட்டியல் வெளியீடு

சென்னை வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தமிழக உள்ளாட்சி தேர்தலுக்காக 183 கோடி ரூபாயை…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள்ள கலந்துகொ;ள்ளும் ஸ்டிரைக் இன்று நடைபெற்று வருகிறது. வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்…

காலை செய்திகள்

அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நேற்று அடுத்தடுத்து…

தமிழக வழக்கறிஞர்கள்: மேலும் பலரை சஸ்பெண்ட் செய்ய இந்திய பார் கவுன்சில் முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் போராடி வருகிறார்கள். கடந்த 25ந்தேதி…

தமிழக சட்டசபை: திமுக சேகர்பாபு புகாருக்கு அமைச்சர்கள் பதில்!

சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தி.மு.க., அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதன் காரணமாக இடையிடையே சிறிது…

ஆகஸ்ட் 1: தமிழ்நாட்டில் பி.எட். விண்ணப்பம் வினியோகம்!

சென்னை: ஆகஸ்ட் 1ந்தேதி முதல் பி.எட் படிப்புக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படுவதாக முதல்வர் தில்லைநாயகி அறிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் பி.எட்…

சித்தர்களோடு  பேச  வேண்டுமா?

சித்தர்களோடு பேச வேண்டுமா? பதினெட்டு சித்தர்களிலே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள்.…

சார்க் மாநாடு: இந்தியா-பாக் உறவு பற்றி ஆலோசனை

டெல்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா சார்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் வன்முறைகள் நடைபெற்று…