Author: A.T.S Pandian

மும்பை: நோ ஹெல்மெட் – நோ பெட்ரோல்

மும்பை: ஹெல்மெட் அணியாத இரு சக்கர வண்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் அதிக விபத்துக்கள் இரு வாகனங்கள் மூலமே நடைபெறுவதாக…

ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

சென்னை: திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வியாளருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

பூமிக்கு அடியில் உறங்கும் பூகம்பம்: இந்தியாவுக்கு ஆபத்தா?

டாக்கா: இந்தியாவை பயங்கரமான பூகம்பம் தாக்க இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகருவதால் பூகம்பம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவை…

தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை

சென்னை: இந்துக்களின் புனிதமான கங்கை நீர் தற்போது தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும்பாலான இந்துக்களின்…

ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகரான பாக்தாத் அருகே உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று பயங்கரமாக குண்டு வெடித்தது இதில் 9 பேர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று…

2ஜி வழக்கு – கனிமொழி ஆஜர் : விசாரணை தள்ளி வைப்பு

புதுடெல்லி: இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது…

ஐகோர்ட்டில் திமுக வழக்கறிஞருக்கு சரமாரியாக வெட்டு

சென்னை: ஐகோர்ட்டில் உள்ள வழக்கறிஞர் அறையில் இருந்த மணிமாறன் என்ற திமுக வழக்கறிஞர் மர்ம நபரால் வெட்டப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் மணிமாறன். இவர்…

வைகோவின் 'மதிமுகம்': புதிய  டெலிவி‌ஷன் – 14 -ந்தேதி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தனித்தனியே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதே வரிசையில் மதிமுகவும் தங்களது கட்சி மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட…

நெல்லையில் பழிக்கு பழி: அண்ணன் தம்பி வெட்டிக்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. சாதிக்கொலைகள், முன்விரோத கொலைகள் போன்றவை அதிக அளவில் நடைபெறும் மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. இன்று…