Author: A.T.S Pandian

பிரதமர்  உ.பி. பயணம் இந்திய-நேபாள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கோரக்பூர்: பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் உத்தரபிரதேச மாநிலம் செல்ல உள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரு ம் வெள்ளிக்கிழமை பாரதப் பிரதமர் மோடி,…

ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு

புதுடெல்லி: மகாத்மா காந்தி பற்றி அவதூறாக பேசிய ராகுல்காந்தி வருத்தம் தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. மராட்டியத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில பேசிய ராகுல்…

பொதுஇடங்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்கள் கட்சியினர் செலவிலேயே  அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அந்தந்த கட்சி செலவிலேயேஅகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், பொதுஇடங்கள், அரசு…

ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீஸ்தான்! தந்தை புகார்

செங்கோட்டை: ராம்குமார் தற்கொலை செய்யவில்லை. தென்காசி இன்ஸ்பெக்டர்தான் அவனது கழுத்தை அறுத்தார் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில்…

கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல் 12 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: அரக்கோணம் சென்ற மின்சார ரெயிலில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதிலில் 12 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்…

தமிழக   ஐ.பி.எஸ்., அதிகாரிகள்  அதிரடி  இடமாற்றம்

சென்னை: தமிழக அரசு ஒரே நேரத்தில் 14 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. அரசியல் கட்சியினர்,…

லடாக்: சீன எல்லையில் பீரங்கி வண்டியை நிறுத்தியது இந்தியா!

லடாக்: சீனாவின் அத்துமீறல்களை தடுக்க லடாக்கில் இந்தியா 100 ராணுவ பீரங்கி வண்டிகளை எல்லையில் நிறுத்தி உள்ளது. இந்தியாவின் எல்லை பகுதிகளில் சீனாவும் அடிக்கடி வாலாட்டி வருகிறது.…

உலகில் எதுவும் சாத்தியமே… இந்திய  ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏ.ஆர். ரகுமானின் உற்சாக வாழ்த்து

சென்னை: உலகப்புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது பேஸ்புக் பக்கத்தில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் வீரர்களை ஊக்கமூட்டும் வகையில் வாழ்த்து செய்தி…

மும்பை கடற்படை தளம்: ரோந்து படகுகள் தீபிடித்து கடலில் மூழ்கின

மும்பை: கடற்படையை சேர்ந்த இரண்டு ரோந்து படகுகள் கடற்படை தளம் அருகே தீ பிடித்து எரிந்து கடலில் மூழ்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கடற்படையை சேர்ந்த…

தைவான்: சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு

தைவான்: சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 சீன சுற்றுலா பயணிகள் உடல் கருகி இறந்தனர். தைவானின் தாவ்யான் நகரில் சுற்றுலாப் பயணிகள்…