Author: A.T.S Pandian

அண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில்…

மதிய செய்திகள்

கோரக்பூர்: கோரக்பூர் உரத் தொழிற்சாலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி கோரக்பூர் சென்றடைந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரேப்பாளையத்தைச்…

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு ஜாமின்

திருப்பூர்: அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுங்கு ஜாமின் வழங்கியது திருப்பூர் நீதிமன்றம். திருப்பூரில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல்…

பாஜகவின் 'பசு' அரசியல் – பொறுக்க முடியவில்லை: மம்தா ஆவேசம்

கொல்கத்தா: திரினாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க வை கடுமையாக தாக்கி பேசினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…

திண்டுக்கல்: வகுப்பறையில் படுத்து தூங்கிய தலைமை ஆசிரியர்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் படுத்து தூங்கினார். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆலயக்கவுண்டன்பட்டியில் என்ற கிராமத்தில் 1989ம் ஆண்டு முதல்…

திருவள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு: ஹரிஷ் ராவத்துக்கு  ஜெயலலிதா நன்றி  

சென்னை: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்த உத்தரகான்ட் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெவித்து கடிதம் எழுதி உள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த தருண்…

சென்னை அருகே பெண் மாவோயிஸ்ட் கைது

சென்னை: தர்மபுரி – கிருஷ்ணகிரி ஊத்தங்கரை வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 14 வருடங்கள் தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி…

வழக்கறிஞர்கள் போராட்டம்: நீதிபதிகள் குழு எச்சரிக்கை

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் என்று விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிகை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்…

ராமேஸ்வரம் மீனவர்கள்: இன்று முதல் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய , மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்ததில்…

நாக்கை அறுப்பவருக்கு ரூ.50 லட்சம் பரிசு: பகுஜன் சமாஜ் கட்சி

சன்டிகர்: மாயாவதியை தரக்குறைவாக பேசிய பா.ஜ.கவை சேர்ந்த தயாசங்கர் சிங்-கின் நாகை அறுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு என்று மாயாவதி கட்சியை சேர்ந்த ஜன்னத் ஜஹான் என்பவர்…