Author: A.T.S Pandian

வெளிநாட்டு வேலை: நரகம், ஏமாற்றம், தமிழரின் பரிதாப கதை

ஈரோடு: வெளிநாட்டு மோகத்தால், அதிக சம்பளம் என்ற ஆசையால் , சரிவர விசாரிக்காமல் ஏஜெண்டு களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களின் நிலை பரிதாபமாக கேள்விக்குறியாகி வருகிறது.…

சவுதி: 10 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை

ரியாத்: வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான இந்தியர்கள் வேலை இழந்ததால் இந்தியா வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை இந்திய அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை…

அப்துல்கலாம் கனவு நிறைவேறும்:  மோடி நம்பிக்கை!

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவரது நினைவாக ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டும்…

சென்னை போலீஸ் அதிரடி! 550 பேர் கைது?

சென்னை: சென்னையில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை நகரம் பொதுமக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என பொதுமக்கள்…

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்!

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களுரில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிவதால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா…

அசாம் கனமழை: காண்டாமிருக குட்டிகள் மீட்பு!

அசாம்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்ததால் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. அசாம் காசிரங்கா தேசிய வன உயிரியல் பூங்காவில் மழையால்…

அசாமில் வெள்ளம்: 100பேர் பலி!

அசாம்: அசாம், நேபாள எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவின் கிழக்கு பகுதியான அசாமில் பருவமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாக…

ஒரே குடும்பம்: 4 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

ஐதராபாத்: ஐதராபாத்தில் குடும்பத்தலைவர் மாரடைப்பால் இறந்ததால் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஐதராபாத்தை அடுத்த ரங்காரெட்டி பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன்.…

சிவகாசி: பட்டாசு குடோனில்  பயங்கர வெடிவிபத்து

சிவகாசி: சிவகாசியில் அருகே உள்ள விஸ்வநத்தம் ஆணைக்கூட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி விபத்து நடைபெற்றது. சிவகாசி…

பாலாற்றில் தவறி விழுந்தவர் சாவு! உடல் மீட்பு!

வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 12 அடியாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பாலாற்று தண்ணீர் தடுப்பணையிலேயே தேங்கி விடுகிறது.…