Author: A.T.S Pandian

தமாகா வேட்பாளர் அறிவிப்பு: தஞ்சை தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டு கடந்த 13ந்தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தமாகவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த…

சினிமாக்காரர்கள்-‘அவுட்’.. எழுத்தாளர்கள்-‘இன்’…

இரு கழகங்களுமே தேர்தலில் சினிமாக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்தி ‘பயாஸ்கோப்’ காட்ட தவறுவதில்லை. எம்.ஜி.ஆரில். ஆரம்பித்தால் இந்த பட்டியல் எஸ்.எஸ்.ஆர், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, சரத்குமார், ராமராஜன்,…

விடைத்தாள் திருத்துவதில் தவறுகள் நடக்கக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இந்த…

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் பங்கேற்றதில் விதிமீறல் இல்லை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

சென்னை: ‘சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.…

‘கங்கா யாத்ரா’: உ.பி.யில் படகுமூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் பிரியங்கா…! (வீடியோ)

பிரக்யராஜ்: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, இன்று தனது படகு பிரசாரப் பயணத்தை தொடங்கினார். ‘கங்கா யாத்ரா’ என்ற பெயரில் பிரியங்கா காந்தி 3…

ஏப்ரல்-18 சித்திரை திருவிழா: மதுரையில் மட்டும் இரவு 8 மணி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மதுரை: ஏப்ரல் 18ந்தேதியன்று, மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

பாராளுமன்ற தேர்தல்2019: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக தலைமை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைவர்…

7 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது பாமக

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டி யிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அக்கட்சி அறிவித்து உள்ளது. நேற்று 5 பேர்…

ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு: டில்லி உயர்நீதி மன்றத்தில் நாளை விசாரணை

டில்லி: ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி, அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை, டில்லி உயர்நீதி மன்றம் நாளை விசாரிப்பதாக அறிவித்து உள்ளது. ஜெ.மறைவை…

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு? உயர்நீதி மன்றம்

சென்னை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மனற்ம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள்…