Author: A.T.S Pandian

சி.பி.எஸ்.இ.+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதில் சிக்கல்?

டில்லி, சிபிஎஸ்சி பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. டில்லி நீதி மன்ற உத்தரவு காரணமாக தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாகலாம் என்று…

போலி டிகிரி: ஸ்மிரிதி இரானிக்கு எதிராக புதிய வழக்கு!

டில்லி, 2004ம் ஆண்டு தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது தனது கல்வி தகுதி குறித்து போலியாக குறிப்பிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீது புகார் கூறப்பட்டது.…

ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கும் எடப்பாடி அரசு! ராமதாஸ்

சென்னை, ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கிறது தமிழக அரசு என்றும், எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர் என்றும்…

கோட்டையில் முதல்வருடன் 10எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு!

சென்னை. தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் 10 எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து பேசினார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அதிமுக அம்மா அணியில்…

நெடுவாசலில் 42-வது நாளாக தொடரும் போராட்டம்! கண்டுகொள்ளாத அரசுகள்!!

நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 42வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்களோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர். இது…

சீனாவில் ருசிகரம்: 115வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 115 ஜோடிகள் திருமணம்!

பீஜிங், சீனாவில் உள்ள பழம்பெரும் பல்கலைக்கழகம் ஒன்றின் 115வது பட்டமளிப்பின்போது, அங்கு பயின்ற 115 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். இந்த ருசிகர நிகழ்ச்சி உலக மக்களிடையே பலத்த…

ரஜினி தனிக்கட்சி: திருநாவுக்கரசர் ஆரூடம்!

மதுரை, ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆரூடம் கூறியுள்ளார். ரஜினி தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, “நேரம் வரும்போது போருக்கு…

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஊட்டி வருகை! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

கோவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகையை யொட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் ஜனாதிபதி பதவி முடிவடையும் நிலையில் அவரது ஊட்டி வருகைக்கு…

முதல்வர் எடப்பாடியுடன் கருணாஸ் சந்திப்பு!

சென்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் கருணாஸ். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், சென்னை கிரீன்வேஸ்…

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வடகாஷ்மிரில் உள்ள நவ்காம் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக…