Author: A.T.S Pandian

தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம்!

திருவனந்தபுரம், இந்தியாவின் தங்கமங்கையான முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கான்பூர் ஐஐடி முடிவு செய்துள்ளது. துறைகளில் சாதனை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக…

`நாக்’ மூன்றாம் தலைமுறை ஏவுகணை சோதனை வெற்றி!

ஜெய்ப்பூர்:. இந்தியா சோதனை செய்த நாக் ஏவுகளை சோதனை வெற்றிபெற்றதாக இந்திய பாதுகாப்பு ஆராயச்சி கழகம் அறிவித்து உள்ளது. ராணுவ டாங்கிகள் மூலம்க எதிரிகளின் இலக்கை தாக்கி…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்: இந்திய வீரர்கள் காயம்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்…

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

டில்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24-ந்தேதி யுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு…

சட்டப்பேரவையில் இன்று ஜி.எஸ்டி மசோதா தாக்கல்!

சென்னை, தற்போது பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. கூவத்தூர் முகாமில் வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விசாரணை, மாட்டுக்கறிக்காக விற்பனை…

தாய்க்கு பிரசவம் பார்த்த 12வயது மகள்!

வாஷிங்டன், அமெரிக்காவில் தாய்க்கு 12 வயது மகளே பிரசவம் பார்த்த செய்தி வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியை சேர்ந்தவர் ஜெஸீ. 12 வயதான இவர்…

வங்கி சுவரில் ஓட்டை போட்டு பலகோடி கொள்ளை: 30 லாக்கர் காலி!

லக்னோ, உபி.யில் பஞ்சாப் வங்கியில் லாக்கர் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின்…

ஆட்சிய கலைங்க..!: கார்த்தி சிதம்பரம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின்…

சோனியா பெயரில் அரசு சிமென்ட்: புதுவை அரசு அதிரடி

புதுச்சேரி, சோனியா காந்தி பெயரில் குறைந்த விலையில் தரமான சிமென்ட் விநியோகம் தொடங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக சட்டமன்ற…

ஹவுரா கோர்ட்டில் பயங்கர தீவிபத்து! நீதிபதி உயிர் தப்பினார்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஹவுரா கோர்ட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஏராளமான வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது நீதிபதி…