சேலம்: மதேமுதிக, திமுகவுடன் இணைப்பு விழா
சேலம்: சேலத்தில் மக்கள் தேமுதிக கட்சி திமுகவுடன் ஐக்கியமாகும் இணைப்பு விழா சேலத்தில் நடைபெற்றது. நடந்த முடிந்த சட்டசபை தேர்தலின்போது, தேமுதிமுகவை உடைத்து மக்கள் தேமுதிக என்று…
சேலம்: சேலத்தில் மக்கள் தேமுதிக கட்சி திமுகவுடன் ஐக்கியமாகும் இணைப்பு விழா சேலத்தில் நடைபெற்றது. நடந்த முடிந்த சட்டசபை தேர்தலின்போது, தேமுதிமுகவை உடைத்து மக்கள் தேமுதிக என்று…
சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், அமிர்தசரஸ் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குஜராத்தில் தேவையான முன்னெச்சரிகை நடவடிகை எடுக்க…
சென்னை: ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தை இன்று தொடங்கி…
சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்னர்…
சென்னை: வக்கீல்களின் பணி சம்பந்தமாக ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை வாபஸ்பெற கோரி வரும் 25ந்தேதி 25ஆயிர்ம் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.…
மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பொழிந்து வருவதால் ஒகனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி,…
இஸ்லாமாபாத்: டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக தோன்றுவேன் என்று அதிரடியாக அறிவித்த பாகிஸ்தான் மாடல் அழகி கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி காண்டில்…
அங்காரா: துருக்கி ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ராணுவ புரட்சி வெடித்தது. ராணுவத்தின் ஒரு பிரிவினர்…
புதுடெல்லி: இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் பற்றிய வழக்கின் இடைக்கால அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்ய இருக்கிறது. வெளிநாடுகளில் கருப்பு…
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை எழிலகத்தில் இன்று உணவு…