உ.பி. பாஜக ஆட்சியை வன்முறையே நடக்காத ஆட்சி என்பது கேலிக்கூத்து: மாயாவதி தாக்கு
லக்னோ: யோகி ஆதித்யநாத்தின் 2 ஆண்டு ஆட்சியை வன்முறை இல்லாத ஆட்சி என்று கூறுவது கேலிக்கூத்து என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். மக்களவை…
லக்னோ: யோகி ஆதித்யநாத்தின் 2 ஆண்டு ஆட்சியை வன்முறை இல்லாத ஆட்சி என்று கூறுவது கேலிக்கூத்து என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். மக்களவை…
மும்பை: காஷ்மீர் மக்களுக்கு நேர்த்தியான கல்வியை போதிப்பதன் மூலமே, வன்முறைகளுக்கு தீர்வு காண முடியும் என்று பிரபல இந்திய நடிகர் சல்மான்கான் தெரிவித்து உள்ளார். காஷ்மீர் மாநிலத்தை…
பெய்ஜிங்: நீண்ட தூரம் பறக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற பெற்ற புறா ரூ.10 கோடிக்கு ஏலம் போனது. நம்பமுடிகிறதா? கீழே படித்தால் நம்பலாம்.. புறா…
சென்னை: போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு தொடர்பான வழக்கில், போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு தர நடிகர்கள் தயாராக இருப்பதாக நடிகர் சங்கம் உயர்நீதி மன்றத்தில் பதில்…
பெரம்பலூர்: கடந்த தேர்தலின்போது, சேராக்கூடாத இடத்தில் சேர்ந்து போட்டியிட்டதால் தேர்தலில் தோல்வி அடைந்தேன் என்று இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து கூறினார். பாராளுமன்ற தேர்தலையடுத்து,…
மும்பை: பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு நீரவ் மோடி நன்கொடை கொடுத்துள்ளதாக பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கூறியுள்ளது. மகாராஷ்ட்ரத்தில் சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில்,…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழக வேட்பாளர் பட்டியல் என்று உத்தேச வேட்பாளர்…
கீவ்: போர்ச் சூழலில் சிக்கித் தவிக்கும் மக்கள் அங்கு அமைதி வாக்கெடுப்பை எதிர்பார்க்கிறார்கள். கிழக்கு உக்ரேனிய அரசுப் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையில் 5 ஆண்டுகால…
புதுடெல்லி: கடந்த 2011-12 முதல் 2017-18 வரை கிராமப் புறங்களில் 3.2 கோடி பண்ணைத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக, தேசிய மாதிரி சர்வே அலுவலகம் என்எஸ்எஸ்ஓ தெரிவித்துள்ளது.…