Author: A.T.S Pandian

மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் ரேங்க் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு முதலிடம்

புதுடெல்லி: மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பெற்றுள்ளது. பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்…

நவீன தனுஷ் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு

கொல்கத்தா: ஆர்டர் செய்து பெறப்பட்ட 6 நவீன பீரங்கிகள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 114 நவீன தனுஷ் பீரங்கிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, அதில் 6 பீரங்கிகள் வந்து…

இளம்பெண்ணுக்கு மிரட்டல்: உ.பி. மாநிலபாஜக எம்எல்ஏ பேரன் மீது போலீசார் வழக்கு பதிவு

லக்னோ: உ.பி. மாநில பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் கோபிலால் ஜாதவ். இவரது பேரன் விவேக். சம்பவத்தன்று, அவர், இளம்பெண் ஒருவரின் வீடு முன்பு நின்று கொண்டு, அந்த…

பிரசவ நிதியுதவித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 6,966 கோடி நிர்வாகச் செலவுக்கு மாற்றம்

புதுடெல்லி: பிரதமரின் பிரசவ உதவி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 6,966 கோடி நிர்வாகத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தி வயர் இணையம் வெளியிட்டுள்ள செய்திக்…

ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு புறக்கணிக்கிறது: டிஜிபி ஜாங்கிட் குற்றச்சாட்டு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு புறக்கணிக்கிறது என்று, டிஜிபி ஜாங்கிட் தலைமை செய லாளருக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார். இது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

உ.பி. அரசின் தவறான கொள்கையால் முடங்கிய விளையாட்டுப் பொருள் உற்பத்தி: பலர் வேலையிழப்பு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. முக்கியமான விளையாட்டுப் பொருள் உற்பத்தி துறை பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது. சத்தீஸ்கர், பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய…

முதலில் கோபப்பட்ட தோனி, போட்டி முடிந்ததும் என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்….! தீபக் சாஹர்

சென்னை: கடந்த சனிக்கிழமை (6ந்தேதி) அன்று சென்னையில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின்போது, கடைசி 2 ஓவரில் பந்து வீசிய தீபக் சாஹர் மீது சிஎஸ்கே கேப்டன்…

ஃபேஸ்புக் நிறுவனத்தினர் தார்மீகமற்ற பொய்யர்கள்: நியூசிலாந்து அரசு குற்றச்சாட்டு

வெலிங்டன்: கிறிஸ்த்சர்ச் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை நேரடி ஒளிபரப்பு செய்த ஃபேஸ்புக்கை தார்மீகமற்ற பொய்யர்கள் என நியூசிலாந்தின் தனிநபர் பாதுகாப்பு ஆணையர் விமர்சித்துள்ளார். தமது ட்விட்டர்…

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: மின் கசிவு என முதல் கட்ட விசாரணையில் தகவல்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கீழ் தளத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த பிரதமர் இம்ரான் கான் பத்திரமாக அங்கிருந்து…

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் வெடிக்கும்: பாரூக் அப்துல்லா எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை பாஜக ரத்து செய்தால், காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் வெடிக்கும்…