கேரளா: மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் மீட்பு
திருப்பூர்: கேரளாவில் காணாமல் போன வாலிபர்கள் 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் 22 வாலிபர்கள் ஒரு சில மாதங்களில் காணாமல் போனார்கள். இவர்களை பற்றி…
திருப்பூர்: கேரளாவில் காணாமல் போன வாலிபர்கள் 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் 22 வாலிபர்கள் ஒரு சில மாதங்களில் காணாமல் போனார்கள். இவர்களை பற்றி…
புதுக்கோட்டை: மக்களுக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான் பேட்டி: கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி தமிழ்நாட்டு சிறையில் உள்ள சாந்தனை…
சென்னை: தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்றாலே பா.ம.க. மட்டும்தான் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பாமகவின் 28ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி ஜூலை 16-ல் நடைபெறுகிறது. அன்று…
காஞ்சிபுரம்: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சீனிவாசன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காஞ்சிரம் அடுத்த அச்சிறுப்பாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். திமுகவை சேர்ந்த இவர்…
சென்னை: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டம் இந்த மாதம் 21 ம்தேதி மீண்டும் கூடுகிறது என்று தமிழ்நாடு சட்ட பேரவைச் செயலர் ஜமாலுதீன்…
மும்பை: மும்பை – புனே நெடுஞ்சாலையில் மீன் மழை பொழிந்தது. பொதுமக்கள் மீன்களை அள்ளி சென்றனர். வட மாநிலங்களில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. மத்திய…
சென்னை ஐஐடி–யில் – ஒரே நாளில் இரு பெண்கள் தற்கொலை சென்னை: இந்தியாவில் கல்விக்கூடங்கள் தற்கொலை கூடங்களாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி…
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து எடுபடவில்லை.. இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கேமரூன் அறிவித்தார். பிரதமர் பதவியை…
ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை 239 இடங்களுக்கு 1,668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்: கால்நடை மருத்துவ படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது துணைவேந்தர்…
ஆம்பூர் : வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வாத்து…