Author: A.T.S Pandian

11ந்தேதி வாக்குப்பதிவு: முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவு…

டில்லி: 7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இந்தியாவின் 17வது…

‘மீண்டும் வருவேன்’…. தேமுதிக வெளியிட்டுள்ள விஜயகாந்த் கர்ஜனை…. (வீடியோ)

சென்னை: மீண்டும் வருவேன்.. எனது பேச்சை அங்கு வந்து கேளுங்கள் என்றும் விஜயகாந்த் பேசும் சிறு பேட்டி ஒன்றை தேமுதிக தனது டிவிட்டர் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது…

பாஜகவிலிருந்து மகாராஷ்ட்டிர எம்எல்ஏ அனில் அண்ணா கோட்டே ராஜினாமா

மும்பை: பாஜகவின் அரசியல் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மகாராஷ்ட்டிர எம்எல்ஏ அனில் அண்ணா கோட்டே கட்சியிலிருந்து விலகினார். மகாராஷ்ட்டிர மாநிலம் துலே தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் அனில்…

ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தவறான செயற்கை இடுப்பு பொருத்தியதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை…

காண்டாமிருகத்தை வேட்டையாட சென்றவரை யானை கொன்றது, சிங்கம் தின்றது: தென் ஆப்பிரிக்காவில் பரிதாபம்

ஜோகன்ஸ்பெர்க்: காண்டாமிருகத்தை வேட்டையாட சென்ற 5 பேரில் ஒருவர் யானையிடம் சிக்கிக் கொண்டார். யானை கொன்றபின் அவரது உடலை சிங்கங்கள் சாப்பிட்டன. தென்னாப்பிரிக்க கண்டத்தில் அதிகளவில் காண்டா…

ஐபிஎல்2019: பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

மொகாலி: மொகாலியில் இன்று நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்காக…

மகாராஷ்ட்டிர மாநிலத்தில் கடன் பிரச்சினையால் தொடரும் விவசாயிகளின் தற்கொலை சம்பவம்

மும்பை: மகாராஷ்ட்டிர மாநிலத்தில் கடன் பிரச்சினையால் பாஜகவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உன் அம்மாவிடம் ரூ.150 கொடுத்துள்ளேன். அதில் 2 ஜோடி பேன்ட் வாங்கிக்…

பொய் பேசாதவாறு மோடியின் வாய்க்கு ‘சீல்’ வையுங்கள்! மம்தா கோபம்….

கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் பிரசாரங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகின்றன. கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர்…

குதிரையில் சென்று 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி..வைரலாகும் வீடியோ..!

திருச்சூர்: கேரளாவில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாணவி ஒருவர் குதிரையில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சூரை சேர்ந்த அந்த…

ஆந்திராவில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு கொடுக்க பாஜக வங்கி கணக்கில் இருந்து எடுத்த பணம் ரூ.8 கோடி தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல்…!

ஐதராபாத்: ஆந்திர மாநில பாஜக வங்கி கணக்கில் இருந்து ரூ.8 கோடி எடுத்த ரொக்க பணம் தேர்தல் அதிகாரி கள் மற்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…