வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தா? நீதிபதியுடன் காவல்ஆய்வாளர் 2வது நாளாக ஆலோசனை…..
வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை? எடுப்பது என்பது குறித்து, மாவட்ட நீதிபதியுடன் காவல்ஆய்வாளர் 2வது நாளாக ஆலோசனை…
வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை? எடுப்பது என்பது குறித்து, மாவட்ட நீதிபதியுடன் காவல்ஆய்வாளர் 2வது நாளாக ஆலோசனை…
சென்னை: தமிழகத்தில் 10ம்வகுப்பு தேர்வி வரும் 19 அன்றும், பிளஸ்2 தேர்வு முடிவு வரும் 29ந்தேதி வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகம் மற்றும்…
லக்னோ: உ.பி.யில் போட்டியிடும் ராகுல்காந்தி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தவற்காக அமேதி வந்துள்ளார்.. முன்னதாக தனது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் வதேராவுடன் வாகன…
அமேசான் மேகக் கணினி சேவைகளில் பேஸ்புக் பயனாளர்களின் 54 கோடி பேரின் தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமீப…
டில்லி: புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாலகோட்டில் நடத்தப்பட்ட இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி பேசியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரியிடம்,…
சென்னை: வழக்கு காரணமாக தகுதி நிக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஒசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யகூடாது என அம்மா மக்கள் முன்னேற்றம்…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்து உள்ளார். பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், தனது சமுதாய மக்களை…
டில்லி: சுவாச பிரச்சினை காரணமாக திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா டில்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
இஸ்லாமாபாத்: இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்தியாவுடனான அமைதி பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற வாய்ப்பு அமையும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்…
சென்னை: நமது ராணுவ வீரர்களையும், விமானப்படையும் வைத்து ஓட்டுக் கேட்பது வெட்கக்கேடு என நடிகர் சித்தார்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம்…