Author: A.T.S Pandian

குஜராத் ‘கிர்’ வனவிலங்கு சரணாலயம் பகுதியில் ஒருவருக்காக வாக்குச்சாவடி! 100% வாக்குப்பதிவு

குஜராத் மாநிலம், ஜுனாகாத் மாவட்டத்தில் உள்ள கிர் காடுகள், சிங்கங்களின் மிகப்பெரிய சரணாலயமாக உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் ஜூனாகத். தேர்தல்…

இலங்கை கிறிஸ்தவ ஆலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது இவனா? வைரலாகும் வீடியோ…..

கொழும்பு: கிறிஸ்தவர்களின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கையில் உள்ள பல்வேறு தேவாயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. உலகையே அச்சுறுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு உள்பட 5 பேரின் காவல் மே6ந்தேதி வரை நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற நடுநடுங்க வைக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் 5பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் காவல் மே 6ந்தேதி வரை நீட்டித்து நீதி…

வாகனங்களில் கட்சிக் கொடிக்கு தடை வருமா? தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதி மன்றம்

சென்னை: கட்சிக்கொடி மற்றும் அமைப்புகளின் கொடியை வாகங்களில் கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், தமிழக போக்குவரத்துதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வாக்களித்தாரா? இல்லையா? தேர்தல் ஆணையர், ஸ்ரீகாந்த் முரண்பட்ட தகவல்கள்…

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில், தான் வாக்களித்தை…

இலங்கை கிறிஸ்தவ கோவில் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியான சோகம்! யுனிசெப் அதிர்ச்சி தகவல்

கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிறிஸ்தவ கோவில்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியாகி உள்ளனர் என்று யுனிசெப் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது/ ஈஸ்டர்…

‘அரசின் அலட்சியத்தால் குண்டுவெடிப்பு!’ மக்களிடம் மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டமே இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பு காரணம் என்று இலங்கை…

மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது தாக்குதல்! இலங்கை அமைச்சர்

கொழும்பு: கடந்த மாதம் நியூசிலாந்து மசூதியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு…

பொன்பரப்பி சம்பவத்தின் பின்னணியில் திமுக: பாமக பாலு பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: பொன்பரப்பியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட சம்பவத்தின் பின்னணியில் திமுக உள்ளதாக, பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு பகிரங்கமாககுற்றம் சாட்டியுள்ளார். கடந்த 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று…

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்: தேர்தல் அதிகாரிகள்மீது நடவடிக்கை! சத்யபிரதா சாஹு மிரட்டல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடிகர் ஸ்ரீகாந்த் தனது வாக்கை…