Author: A.T.S Pandian

கருணாநிதி கொள்ளுப் பேரன் ரஞ்சித்-அக்ஷிதா திருமண நிச்சயதார்த்தம்

சென்னை: நடிகர் விக்ரமனின் மகளுக்கும், திமுக தலைவர் கருணாதியின் கொள்ளு பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து – சிவகாம சுந்தரியின் மகள்…

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கைதை தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு

புதுடெல்லி: சன் டிவி குழுமம் மீது இன்று சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதால், கைதுக்கு பயந்த சன்டிவி டைரக்டர் கலாநிதி மாறன், காவேரி கலாநாதி, தயாதி மாறன்…

ஜெ. வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அவரது சொந்த இல்லமான வேதா நிலையத்தில் வசித்து வருகிறார். இன்று காலை விழுப்புரத்தை அடுத்த மரக்காணம்…

திருவல்லிக்கேணி: கர்ப்பிணியை தாக்கிய பெண் போலீசார்

சென்னை: திருவல்லிக்கேணி கோசா மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணி பெண், பெண் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தாம்பிகை. ஆந்திர…

ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததத்தை தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக…

தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்:  ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

குவிட்டோ: ஈகுவடார் நாட்டில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்கவில் உள்ள ஈகுவடாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 வரை இருந்தததாக தெரிகிறது. நிலநடுக்கத்தினால்…

வெளிநாட்டு வேலை: ரூ.50 லட்சம் மோசடி 4 பேர் கைது

சென்னை: வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி மோசடி செய்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர். சென்னை கொளத்து|ர் விநாயகபுரத்தை சேர்ந்த வெற்றிசெல்வன், நவநீதன், ஸ்ரீநாத், மூர்த்தி ஆகியோர்…

சென்னை:  ஏடிஎம் இயந்திரத்தில் தீ

சென்னை, வடசென்னை கொடுங்கையூர் அருகில் உள்ள முத்தமிழ் நகர் வடக்கு தெருவில் உள்ள ஏடிஎம் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்தது. முத்தமிழ்நகர் வடக்கு தெருவில் வீட்டின் ஒரு…

வெளிநாட்டு வேலை: ரூ.50 லட்சம் மோசடி – 4 பேர் கைது

சென்னை: வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி மோசடி செய்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர். சென்னை கொளத்து|ர் விநாயகபுரத்தை சேர்ந்த வெற்றிசெல்வன், நவநீதன், ஸ்ரீநாத், மூர்த்தி ஆகியோர்…

நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு 

சென்னை: வங்கி ஊழியர்களின் கோரிக்கை சம்பந்தமாக நேற்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. வங்கிகளை தனியார் மயமாக்குதல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு போன்ற மத்திய…