இரட்டை இலை: தேர்தல் ஆணையம் இன்று முடிவை அறிவிக்குமா?
டில்லி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. தற்போது அதிமுகவின் இரு…
டில்லி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. தற்போது அதிமுகவின் இரு…
விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தை, இணையத்தில் திருட்டுத்தனமாக பாருங்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் ரவிசங்கர், சங்க உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பி…
டில்லி, ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது, அதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரி கூறி உள்ளார். கடந்த ஜூலை மாதம்…
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு நோயை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுக்கும்…
டில்லி, உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு இந்தியாவிலிருந்து ஆட்களை சேர்த்த பெண் பிலிப்பைன்சில் கைது செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும்…
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 72 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் உள்ள இரு மசூதிகளில் தற்கொலைப்படையை…
பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் நவம்பர் 10ந்தேதி திப்பு சுல்தான் பிறந்தநாளையாட்டி ‘திப்பு ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது. இதற்கு பாரதியஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக காங்கிரஸ்…
சென்னை, நடிகர் விஜய் நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து அவர்…
டில்லி, நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி போன்றவை பற்றி விஜய்…
பாட்னா, பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த முதியவர் கொடுமையாக தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் நாலந்தா அருகில் உள்ளது அஜய்ப்பூர் கிராமம்.…