காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: ஹீனா சிந்து தங்கம் வென்றார்!
காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தீபக் குமார் வெண்கலம் வென்றார். காமன் வெல்த் துப்பாக்கி சுடும்…
காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தீபக் குமார் வெண்கலம் வென்றார். காமன் வெல்த் துப்பாக்கி சுடும்…
சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை, தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.…
சென்னை: தொடர் பலத்த மழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்- செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் சென்ட்ரல், எழும்பூரில்…
சென்னை, கடந்த 2 வருடமாக சென்னை மழை வெள்ளம், வார்தா புயல் போன்ற 2 பேரிடர்களை சந்தித்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்…
சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும்…
சென்னை, சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னை மக்களுக்கு மீண்டும் 2015ம் ஆண்டை நினைவுபடுத்தி உள்ளது. அதற்கேற்றார்போல…
இந்திய முன்னாள் பிரதமரும், இந்தியாவின் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று
இந்திய விடுதலை போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்டவருமான வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று.
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களை சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…