Author: A.T.S Pandian

ஒரு புறம் டெங்கு.. மறுபுறம் நிதி குறைப்பு: மோடி மீது மருத்துவர் சங்கம் அதிருப்தி

“உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கும் நாடு இந்தியாதான். இந்த நிலைில் பிரதமர் மோடி.. இந்த குறைவான நிதியில் மேலும் 20 விழுக்காடு குறைத்துவிட்டார்” என்று…

தாக்குதல் வழக்கு: சந்தானத்துக்கு ஐகோர்ட்டு ஜாமீன்!

சென்னை, வழக்கறிஞரை தாக்கிய புகாரின் பேரில் நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,…

ரகுராம்ராஜனை அப்போதே வரவேற்ற ‘நோபல் பரிசு’ தாலர்!

இந்தியாவின் ரிசர்வ் வங்கி தலைவராக இருந்த ரகுராம்ராஜன் அமெரிக்காவில் பணியாற்ற சென்றுள்ளார். அவரை வரவேற்று இந்த ஆண்டு பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற வல்லுனர் ரிச்சர்ட் எச்.தாலர்…

ஆபாச உலகம் பற்றி ஆபாசமில்லாத படம்… “எக்ஸ் வீடியோஸ்”: இயக்குநர் சஜோ சுந்தர் பேட்டி

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ . இப்படத்தின் இயக்குநர் சஜோசுந்தர், “என் நண்பர் ஒருவர் தான்…

தகுதி நீக்கம்: முன்னாள் அமைச்சர் உச்சநீதி மன்றத்தில் திடீர் வழக்கு!

சென்னை, திமுக கொறடா சார்பாக தொடரப்பட்ட 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த…

ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது டிடிவி அணி எம்எல்ஏக்கள் வழக்கு!

சென்னை, அதிமுக உடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, ஓபிஎஸ் உள்பட அவரது…

குஜராத் தேர்தல்: மோடிக்காக வளைந்த ஆணையம்! காங். கண்டனம்

டில்லி, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில், குஜராத் தேர்தல் குறித்தும் அறிவிக்கும் என எதிர்பார்த்த…

ஆசிரியர் மாணவரை ஷூ -வால் அடிக்கும் கொடூரம்! (வீடியோ)

அரியானாவில் பள்ளி உள்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை ஷூ -வால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் ரிவாரி பகுதியில்,…

மத்தியஅரசு தேர்வுகளை எதிர்கொள்ள தேர்வு மையங்கள்! செங்கோட்டையன்

தூத்துக்குடி, மத்திய அரசு நடத்தும அனைத்துவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் தேர்வு மையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம்,…

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் விவகாரத்தில் தமிழ்நாட்டில் நடந்தது என்ன?

நெட்டிசன்: காசிவிசுவநாதன் அவர்களின் முகநூல் பதிவு: கேரளாவில் தலித்கள் 6 பேர் உள்பட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதையடுத்து, இந்தக் கோரிக்கையை முதன் முதலில் முன்னெடுத்த…