செத்துப்போன பட்டாம்பூச்சிகள் – 1
கானகன்
75 வயது மதிக்கத் தக்க அந்த நபரின் வயிற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்களுக்கு ஒரே ஆச்சரியம். அப்படியே விழுங்கிவிட்டிருந்தாரா? ஏனென்றால் ஒன்று...
முதல் நாள் நாயகன் & அபிநயா பேசியதில் கொஞ்சம் டென்சன் ஆகியிருந்த நிலையில் ஸ்ரீயின் அழைப்பு வேறு குழப்பத்தை உண்டு பண்ண ஸ்ரீயிடம் செல்கிறாள் நாயகி.
ரொம்ப வருத்ததோடு காணப்படும் ஸ்ரீயிடம்
" என்னாச்சு ஸ்ரீ...
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முன்தினம், தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தார். அப்போது, “நான் ரஜின ரசிகன். அவரை ரொம்ப பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல்” என்று கூறினார். அதோடு, “ரஜினி முருகன்”...
இசை ஞானி இளையராஜாவின் இசை நெகிழ வைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது ஒரு செயலும் அப்படியே அமைந்திருக்கிறது.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன் தினக்கூலியாக வேலை பார்க்கிறார். சிறுவயதிலேயே பெற்றைரை இழந்த...
சென்னை:
உயர் அதிகாரிகளின் டார்ச்சரால்தான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் உரிய நேரத்தில் அதை வெளியிடுவேன் என்றும் தலைமறைவு குற்றவாளி யுவராஜ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
வழக்கமாக மெரினாவில் தான் காலை வாக்கிங் என்றாலும் ஸ்ஷெலாக நண்பர்கள் திட்டமிட்டு திருவான்மியூர் பீச் வருவதுண்டு. நேற்று இரவே, பத்திரிகையாளர் சுந்தரம், "ராமண்ணா.. காலையில அஞ்சு மணிக்கு திருவாண்மியூர் பீச் வந்துடு. கதிரவன்,...
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான, தமிழன் டிவி அதிபர் கலைக்கோட்டுதயம் இன்று அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் 17ம் தேதிகூட, “நம்முடைய முப்பாட்டன் முருகனின் அண்ணன் இல்லை பிள்ளையார்...
பயிற்சி 2:
தசையைசுருக்கி விரித்தல்:
இதைஎப்படிசெய்யவேண்டும்என்றால், சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப்பாருங்கள். அப்படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்தத சையை உபயோகிக்கிறீர்களோ அதை போலத்தான் இங்கே செய்யப்போகிறீர்கள்.
ஒரே வித்தியாசம் சிறுநீர் கழிக்காமல் அந்ததசையை...
சென்னை:
மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள், 2 தலைமைக்கழக நிர்வாகிகள் ஒரே வாரத்தில் விலகியுள்ள நிலையில் இன்று அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம், கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடந்தது.
வழக்கத்தைவிட ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தார்கள்....
திருச்செங்கோடு:
ஓமலூர் தலித் இளைஞர் மரண வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நீண்ட கடிதம் ஒன்றை விஷ்ணுப்ரியா எழுதியதாகவும், அதில் "என்...