Author: A.T.S Pandian

பாராளுமன்ற தாக்குதல் 16வது ஆண்டு: மோடி, சோனியா அஞ்சலி

சென்னை, பாராளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்ட 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. டில்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்…

கவிஞருக்கு ஆட்டோ பரிசளித்த கஞ்சா கருப்பு..!

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல்…

ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை விமானத்தில் கொண்டு வர ஏற்பாடு

சென்னை, ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறி உள்ளனர். சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்…

தமிழக போலீசார்மீது துப்பாக்கி சூடு: ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார்

சென்னை, கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசார் மீது கொள்ளையர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சென்னை மதுரவாயல் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.…

ஆய்வாளரை கொன்ற கொள்ளையர்கள் தப்பிக்க முடியாது: இணை ஆணையர் சந்தோஷ்குமார்

சென்னை, நகைக்கடை கொள்ளை சம்பந்தமாக கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக காவல் ஆய்வாளர் அங்கு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்,…

போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சிமீது நடவடிக்கை: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை, ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 8ந்தேதி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல்…

ஓகி பாதிப்பு: தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின் 

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவரு மான மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, ஓகி புயல் காரணமாக…

தேர்தல் விதி மீறல்: அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு பதிவு

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரம் பிரசாரம் செய்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்கள்…

மருத்துவ சிகிச்சை: புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார் பேரறிவாளன்

சென்னை, மருத்துவ சிகிச்சை பெற வசதியாக வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் மாற்றப்படுகிறார். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக…

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: புதிய பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்

டில்லி, மோடி தலைமையிலான மத்திய அரசு பண பரிவர்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது.…