Author: A.T.S Pandian

போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சிமீது நடவடிக்கை: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை, ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 8ந்தேதி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல்…

ஓகி பாதிப்பு: தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின் 

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவரு மான மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, ஓகி புயல் காரணமாக…

தேர்தல் விதி மீறல்: அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு பதிவு

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரம் பிரசாரம் செய்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்கள்…

மருத்துவ சிகிச்சை: புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார் பேரறிவாளன்

சென்னை, மருத்துவ சிகிச்சை பெற வசதியாக வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் மாற்றப்படுகிறார். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக…

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: புதிய பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்

டில்லி, மோடி தலைமையிலான மத்திய அரசு பண பரிவர்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது.…

பரபரப்புக்காக ஊடகங்கள் பொய்ச்செய்தி!: அமைச்சர் பொன்.ரா கண்டணம்

சென்னை, ஊடகங்கள் பரபரப்புக்காக பொய்ச்செய்தியை வெளியிட்டு வருகின்றன மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற…

இரட்டை இலை வழக்கு: டிடிவி மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

டில்லி, இரட்டை இலை சின்னம் பெற, டில்லி தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் இன்று குற்றப்பத்திரிகை…

சமூக சேவை: நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது!!

டில்லி, சமூக பங்களிப்புக்காகவும், சமூக நீதிக்காகவும். சமூக சேவைக்காகவும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது. நடிகை பிரியங்கா சோப்ரா சமூக காரணங்களுக்கான…

2000 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய விரிவாக்கப்பணி: அடுத்த ஆண்டு தொடங்குகிறது

சென்னை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 2வது கட்ட விரிவாக்கப் பணி ரூ.2000 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட இருப்பதாக, இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை…

மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்! கவுசல்யா

திருப்பூர் : தனது கணவர் சங்கர் ஆணவ கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது என்ற கவுசல்யா, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக கொலை செய்யப்பட்ட சங்கர்…