உத்தரகாண்ட் அருகே ஹெலிகாப்டர் விபத்து! 7 பேர் பலி
கேதர்நாத்: உத்தரகாண்டில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் வானிலை மோசம் காரணமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புபணிகள்…
கேதர்நாத்: உத்தரகாண்டில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் வானிலை மோசம் காரணமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புபணிகள்…
சென்னை: ‘நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி’ என தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டி…
துப்ரி: அசாம் மாநிலத்தில் வகுப்புவாத கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்து உள்ளார். இரவு…
டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம் உள்ள விமானங்களில் 9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு…
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் 4 ஆண்டுகால ஆட்சியில் மருத்துவத்துறையின் மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு அரசு பாராட்டியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்…
டெல்லி: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில், பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும்,…
அகமதாபாத் : MAYDAY… MAYDAY… MAYDAY…. NO POWER… NO THRUST… GOING DOWN என அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானி விமானி, விபத்து ஏற்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு…
துபாய்: துபாயில் உள்ள 67 மாடிகளைக்கொண்ட மெரினா கட்டிடத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இருந்து சுமார் 3800 பேர் பத்திரமாக…
புளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் வரும் 19ந்தேதி பயணமாகிறார்கள் என நாசா அறிவித்துஉள்ளது. ஏற்கனவே ஸ்பேஸ்…
சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள அதிகார மோதல் காரணமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் பல புதிய மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ள நிலையில்,…