எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை! பாட்டாளி சொந்தங்களுக்கு அன்புமணி கடிதம்!
சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அன்புமணி உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில், என் உயிரினும்…