Author: A.T.S Pandian

உடுமலையை விட்டு வெளியேற மறுக்கும் சின்னத்தம்பி: காரணம் தெரியுமா?

உடுமலை: சேவ் சின்னத்தம்பி’ என்று, சின்னத்தம்பி காட்டு யானைக்கு சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி, கும்கியாக மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களி லும்…

அரசியல் சாசனத்தை நீக்கிவிட்டு இந்துத்வாவை புகுத்த முயற்சி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டை அச்சம் தான் ஆண்டு கொண்டிருக்கிறது. அரசியல் சாசனத்தை அகற்றிவிட்டு இந்துத்வாவை செயல்படுத்தும் அபாயம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். ரூபா பதிப்பகம்…

டி20 போட்டி: அதிரடி ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!

வெலிங்டனில் நடந்து முடிந்த முதல் டி20 தொடரில் இந்திய அணியை 80 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்திய நியூசிலந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒருநாள் தொடரில்…

சபரிமலை மேல்முறையீடு வழக்கு: உச்சநீதி மன்றத்தில் காரசார விவாதம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு

டில்லி: சபரிமலை மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதங்கள் எடுத்து வைத்தனர். “சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம்… தீண்டாமை அல்ல…

டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் முப்பரிமான (3D) ரப்பர்: அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பஞ்சராகும் டயர்கள் தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் வகையில், முப்பரிமான (3D) அச்சிடப்பட்ட ரப்பர் கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்…

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: சினிமா டைரக்டரான கணவர் கைது

சென்னை: குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது. அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய அவரது…

பாஜக அதிமுக கூட்டணி அமையாது: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆரூடம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் 8ந்தேதி அவர் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பதவி…

அரசு ஊழியர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிட்டு அரசு இயங்க முடியாது: அரசு மீது கே.எஸ்.அழகிரி நேரடி தாக்கு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி வரும் 8ந்தேதி கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக, காட்டமாக தனது முதல்…

சிகிச்சைக்கு அதிக முதலீடு செய்யாவிட்டால் இந்தியாவில் புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம்

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில் புற்றுநோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா…

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் அவலம்: துப்புரவு பணிக்கு போட்டிபோடும் பட்டதாரிகள்…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய வெளியிட்ட அறிவிப்புக்கு முதுநிலை படிப்புகள் படித்துள்ள எம்.பி.ஏ., எம்.டெக்,எம்.எஸ்.சி., மற்றும் பி.இ., பி.டெக் உள்பட ஏராளமான…