Author: A.T.S Pandian

பிப்.11-ம் நேரில் ஆஜராக ட்விட்டர் இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற விசாரணை குழு சம்மன்: பாரபட்சமாக செயல்படுவதாக புகார்

புதுடெல்லி: குடிமக்களின் சமூக தள ஊடக உரிமைகள் குறித்து விசாரிக்க, ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக நாடாளுமன்ற விசாரணைக் குழு சம்மன்…

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: கமல்ஹாசன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹசான், அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம்…

உ.பி. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா விரைவில் ஸ்ரீபெரும்புதூர் வருகை

டில்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக உத்தரபிரதேச மாநில கிழக்கு மற்றும் மேற்கு பகுதி பொதுச்செய லாளர்களாக நியமிக்கப்பட்ட பிரியங்கா வதேரா மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் இன்று தங்களது…

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு

புதுடெல்லி: அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போல், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மத்திய…

ரெஸ்டாரெண்டில் பில் கட்ட மறுத்த மனைவி மீது கணவர் புகார்!

ரெஸ்டாரெண்டில் சாப்பிட்ட உணவிற்கு பில் கட்ட மறுத்த மனைவியை கைது செய்யக் கோரி கணவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்தேறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்…

முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் மனைவி,மகள் நிறுவனங்களில் திடீர் ரெய்டு: பழிக்குப் பழி வாங்கிய கொல்கத்தா போலீஸ்

கொல்கத்தா: முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவின் நிறுவனங்களில் கொல்கத்தா போலீஸார் ரெய்டு நடத்தினர். தற்காலிக சிபிஐ இயக்குனராக இருந்த நாகேஸ்வரராவ், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தா காவல்…

படித்து வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு: தேசிய மாதிரி சர்வே மையம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம், மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ‘வயர்’ இணையம் வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:…

உத்திரபிரதேசத்தின்(கிழக்கு) மாநில பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றார்!

உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ்…

பசு படுகொலை: 3பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

மத்திய பிரதேசத்தில் பசுவைக் கொன்றதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றவர்கள்…

ரஜினியுடன் அரசியல் பேசினேன்…. முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தகவல்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசரை, இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…