Author: A.T.S Pandian

சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி: சிக்குமா சின்னத்தம்பி…..

திருப்பூர்: திருப்பூர் அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானைக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பிடித்து வனத்துறை பாதுகாப்பில் பராமரிக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து…

காதலர் தினமான இன்று தங்களது திருமணத்தை உறுதி செய்த ஆர்யா சாயிஷா

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது திருமணத்தை உறுதி செய்து, இணைந்து அறிவிப்பு வெளியிட்டு…

சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டீசர் வெளியானது

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. என்ஜிகே படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கிய நிலையில்…

பத்திரிக்கையாளர்கள் கைது மற்றும் மலைவாழ் மக்கள் கைது பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் 2 ஆணையங்கள்

ரெய்ப்பூர்: போலீசாரின் அத்துமீறல், மலைவாழ் மக்களை கைது செய்தது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையிலும், பத்திரிக்கையாளர்கள் கைது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற…

தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு எதிராக புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி: எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரம்

டில்லி: தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு எதிராக புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பாரதியஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள்…

பாலிவுட் நடிகை மதுபாலாவின் பிறந்த நாளை டூடுள் மூலம் கொண்டாடும் கூகுள்!

பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை டூடுளாக வெளியிட்டு கூகுள் நிறுவனம் பெருமை படுத்தியுள்ளது. இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனம் தலைவர்கள்…

‘(கடலை) போட பொண்ணு வேணும்’: சென்னை முழுவதும் காணப்படும் ‘ஆபாச’ போஸ்டர்

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் பல இடங்களிலோ கடலை போட பொண்ணு வேணும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த…

2019 மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன்: பிரியங்கா காந்தி

டில்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார். 17வது பாராளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல்…

அதிகாரம் யாருக்கு? டில்லி வழக்கில் உச்சநீதி மன்றம் ‘புஸ்’ தீர்ப்பு….

டில்லி: டில்லி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக் கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி…

பாஜக ஆட்சியின் 5 ஆண்டுகளில் 205 மசோதாக்கள் நிறைவேற்றம்: மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தகவல்

டில்லி: பாஜக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்து உள்ளார். பாராளுமன்றத்தின் 16வது கூட்டத்தொடர் நேற்றுடன்…