Author: A.T.S Pandian

நாட்டிலேயே முதன்முறை: திருநங்கைக்கு செவிலியர் பணி வழங்கி தமிழக அரசு அசத்தல்

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைக்கு செவிலியர் பணி வழங்கி உள்ளது தமிழக அரசு. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பணி ஆணை பெற்ற திருநங்கை செவிலியர்…

எனது மகளுக்கு மத்தியஅமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டினார்! மோடி மீது குற்றம் சாட்டும் சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக ஆட்சி அமைக்க உதவினால், எனது மகளுக்கு மத்திய அமைச்சர் பதவித் தருவதாக பிரதமர் மோடி கூறியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்…

அயோத்தி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலாமா சீராய்வு மனுத்தாக்கல்

டெல்லி: சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரத்தில், நவம்பர் மாதம் 9ந்தேதி (2019) உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ராமஜென்ம பூமி இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அங்கு…

முழுக்கொள்ளவை எட்டியது வீராணம் ஏரி! விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: நடப்பாண்டியல்,தமிழகம்முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முழுகொள்ளளவை எட்டி கடல்போல காட்சியளிக்கிறது.…

அரசு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும்! மேட்டுப்பாளையத்தில் நேரில் ஆறுதல் கூறிய ஸ்டாலின்

கோவை: மேட்டுப்பாளையத்தில் காம்பவுண்டு சுவர் இடித்து விழுந்து 17 பேர் பலியான நிலையில், அங்கு பாதிக்கப்பட்ட வர்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்…

சென்னை மழை: கொரட்டூரில் மழை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்! பொதுமக்கள் தவிப்பு

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு, கொரட்டூர் பகுதியில் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவீடுகள் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள்…

கார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றம்

மதுரை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் இன்று காலை கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. ஆறுமுகத்தின் அறுபடை வீடுககளில் தீபத்திருவிழாவையொட்டி 10 நாட்கள் விழா நடப்பது வழக்கம். ஆறுமுகனின் அறுபடை…

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்து 17பேர் பலி: அரசியலாக்கப்பட்ட அவலம்

சென்னை: கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்து 17பேர் பலியான சோக சம்பவம் தற்போது ஜாதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒரு சிலரின் கேவலமான பதிவுகள்…

நான் விக்ரம் லேண்டரைக் கண்டேன்! மதுரை தமிழன் சண்முக சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை: நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்த தமிழரான சண்முக சுப்பிரமணியன், தனது கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நான் விக்ரம் லேண்டரைக் கண்டேன்!…