Author: A.T.S Pandian

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை! சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

டெல்லி: ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்து உள்ளது. அயோத்தி ராமஜென்மபூமி…

மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் சார்பில், பாலசாஹிப் தோரட் தேர்வு! கவர்னர் ஏற்பாரா?

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், நாளை முதல்வர் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு…

சர்க்கரை ரேசன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றும் அவகாசம் 29ந்தேதி வரை நீடிப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில், ரேசன் கடைகளில் சர்க்கரை மட்டுமே வாங்குபவர்களின் வசதிக்காக வெள்ளைக் கார்டு அறிமுகப்படுத்தபட்டிருந்த நிலையில், தற்போது சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று தமிழகஅரசு…

உள்ளாட்சித் தேர்தல் தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு! அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்யிடுவதில், இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று…

அரசு துறைகளில் லஞ்சமா? புகார்களை தெரிவிக்க இலவச டெலிபோன் வசதி! ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

அமராவதி: மாநிலத்தில், லஞ்ச லாவன்யம் இல்லாத ஆட்சியை நடத்த விரும்பும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால், உடனே புகார் அளிக்கும் வகையில் இலவச…

உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும்! பொன்.மாணிக்க வேல் ஓய்வு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை விசாரித்து வரும், பொன்மாணிக்க வேலின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று…

ப.சிதம்பரம் ஜாமின் மனுமீதான விசாரணை! நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும்…

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா அஜித் பவார்?

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ், நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்,…

இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்: மோடி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் சோனியா தலைமையில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

டெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, பாராளுமன்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில், பிரதமர் மோடி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் சோனியா தலைமையில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்…