Author: A.T.S Pandian

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் ரூ.19.87 கோடி ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.19.87 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துஉள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு…

கேரள விமான விபத்து- கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

கோழிக்கோடு: நேற்று இரவு கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, அந்த விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிப்பு… 933 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…

இ-பாஸ் கொடுமை: வாழப்பாடி அருகே 3 பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் புதுமாப்பிள்ளை  உள்பட 2 பேர் உயிரிழப்பு 

சேலம்: வாழப்பாடி அருகே 3 பைக்குள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் 4…

08/08/2020:  சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி…

ஆங்கிலேயர் கால கலாசி நடைமுறைக்கு முற்றுப்புள்ளி! இந்தியன் ரயில்வே அறிவிப்பு

டெல்லி: ரயில்வே துறையில் கலாசி நடைமுறைக்கு இந்தியன் ரயில்வே முற்றுப்புள்ளி வைத்து உள்ளது. இந்தியன் ரயில்வே துறையில், ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது கலாசி பணியிடம். இந்தபணியிடம் தற்போது…

கோழிக்கோடு விமான விபத்து: உள்ளூர் மக்களின் அசத்தலான உடனடி மீட்புபணி…

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையில் தரையிறங்கும்போது ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தினைத் தொடர்ந்து மீட்பு பணியினர் வருவதற்குள் அந்த பகுதி மக்கள் களத்தில் இறங்கி மீட்புபணிகளை…

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்…ஐஎன்ஆர்எல்எஃப் மாநில தலைவர் வேண்டுகோள்…

சென்னை: கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை ரூ.10லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என ஐஎன்ஆர்எல்எஃப் மாநில…

விமான விபத்து: கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் , முதல்வர் ஆய்வு!

கோழிக்கோடு: துபாயில்இருந்து கேரளா வந்த ஏர்இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையில் தரையிறங்கும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த பகுதியை கேரள மாநில ஆளுநர்,…

மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

சென்னை: நாட்டின் 74வது சுந்திரத்தின விழா வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை யில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் வழக்கமாக நடைபெறும்.…