ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் ரூ.19.87 கோடி ஆக உயர்வு…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.19.87 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துஉள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு…