Author: A.T.S Pandian

சென்னையில் இன்று மேலும் 14 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் இன்று மேலும் 14 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே…

01/08/2020 சென்னையில் கொரோனா நோய்  பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்…

‘காவல் தெய்வங்கள்’ குறும்படத்துக்காக சர்வதேச விருதை பெற்றவர் சா.கந்தசாமி…

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி வயது 80. சாயாவனம் என்ற நாவல் மூல.ம் நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர். இந்திய உணவுக்…

மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு…

ஸ்ரீநகர்: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் வீட்டுக் காவல் ஆகஸ்டு 5ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து…

தாய்மொழி வழிக்கல்வி 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்.. விஜயகாந்த்

சென்னை: தாய்மொழி வழிக்கல்வி 5ம் வகுப்பு வரை கட்டாயம் என்பதை, 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். மத்தியஅரசு…

வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவோம்! நீதிமன்றத்தில் மத்தியஅரசு உத்தரவாதம்

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்தியஅரசு உத்தரவாதம் அளித்துள்ளது. உலகம் கொரோனா தொற்று பரவி…

11ம் வகுப்பு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு ஆகஸ்டு 5ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழகத்தில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 11ம் வகுப்பு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு ஆகஸ்டு 5ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.…

கல்லூரி இறுதித்தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு! ஆகஸ்டு 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

டெல்லி: கல்லூரி இறுதித்தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த விசாரணையை ஆகஸ்டு 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை! தமிழகஅரசு புதிய உத்தரவு

சென்னை: தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகளில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தலைவர்களின் நினைவுநாள், பிறந்தநாள் போன்ற…

தடுமாறும் மாநிலங்கள் – சிறப்புக்கட்டுரை

தடுமாறும் மாநிலங்கள்! சிறப்புக்கட்டுரை: அ. நிஜாம் முகைதீன், உலகிலுள்ள அனைத்து நாடுகளும், இரு வகையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதலாவது கண்களுக்கு புலப்படாத நுண்கிருமி கொரோனாவிற்கு எதிரான…