Author: A.T.S Pandian

தமிழக பாடப்புத்தகங்கள் முழுக்க முழுக்க தமிழகத்திலேயே அச்சடிப்பு! தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

சென்னை: தமிழக பாடப்புத்தகங்கள் முழுக்க முழுக்க தமிழகத்திலேயே அச்சடிக்கப்படுவதாக தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், பாடப்புத்தங்களை வெளிமாநிலங்களில் அச்சடிக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக…

‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்!

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து ‘தர்ம யுத்தம்’ நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது,…

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் சேட்டைகள்! ஆசிரியர்கள் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் சிறுமிகள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சேட்டைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆசிரியர், ஓய்வுபெற்ற ஆசிரியர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் என 3…

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…

இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு இல்லாமலே, எம்பிபிஎஸ் பட்டம்! உக்ரைன் அரசு அறிவிப்பு…

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, அங்கிருந்து வெளியேறியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களில், இறுதி ஆண்டு மருத்து வம் படித்து வரும் மாணவர்களுக்கு தேர்வு…

ஜெயலலிதா கைரேகை, சிபிஆர் சிகிச்சை, எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுகசாமி தலைமயிலான ஆணையம் விசாரணை நடத்தி வ ருகிறது. இதில் 2வது நாளாக…

தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது.…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது…

ரூ.48000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.48000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும் பெண்களுக்கு…

ஆன்லைன் சூதாட்டம்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்….

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த…