Author: A.T.S Pandian

ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி தொடங்குகிறது…

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி 24ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக தாவரவியல் பூங்காவில் மலர்…

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 6ஆயிரம் சிறப்பு பஸ்கள் – 9 பேருந்து நிலையங்கள் அமைப்பு

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்ற காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரிப்பு! சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, கல்லூரி தொடர்பான…

நடிகை ரோஜா உள்பட 14 பேர் ஆந்திர மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றனர்!

அமராவதி: ஆந்திர மாநில சட்டப்பேரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நடிகை ரோஜா உள்பட 14 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்றனர். அவர்களக்க மாநில கவர்னர்…

கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 4 வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக தலைவர்கள்,…

திராவிட இயக்கங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளும்! சட்டப்பேரவையில் அதிமுக அதகளம்…

சென்னை: திராவிட இயக்கங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளும் என தேசிய கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அதகளப்பப்படுத்தி உள்ளார் அதிமுக. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். தமிழக சட்டப்பேரவையில்…

ரூ 18.41 கோடி மதிப்பிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, விடுதி கட்டடங்களை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 மாவட்டங்களில் ரூ 18.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக…

மாநில அளவில் அறிவியல் விழா, புதிய கல்லூரிகள், உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்..

சென்னை: மாநில அளவில் அறிவியல் விழா, உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு மற்றும், மேலும் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை…

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை செலுத்தாவிடில் வாரண்ட்! காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை முறையாக செலுத்தாவிடில் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என பெருநகர மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து விதிமீறலுக்குஅபராதம் வசூலிக்கும் வகையில்,…

சட்டவிரோதமாக மணல் கடத்தல்: ஏற்கனவே 5 பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் கனிமவளத் துறை அதிகாரியும் கைது…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு, கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் செய்த வழக்கில், ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த பிஷப் உள்பட…