Author: A.T.S Pandian

12/04/2022: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா. 946 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 19 பேர் மட்டும் சிகிச்சை…

மகிழ்ச்சி: கொரோனா இல்லாத மருத்துவமனையாக மாறியது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை…

சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொரோனா நோயாளிகள் இல்லாத…

எரி பொருள் விலைஉயர்வை திசை திருப்பவே மொழி பிரச்சினை – ஆடியோ

எரிபொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறது. இது மக்களிடை கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் போராட்டத்துக்கு…

’65 வயதில் ஓய்வு என்பது மிகக் குறைவு’! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

சென்னை: “65 வயதில் ஓய்வு என்பது மிகக் குறைவு” என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அமெரிக்காவில், நீதிபதிகள் ‘சாகும்வரை பதவியில் இருப்பார்கள் என்று…

பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி த தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

ஏப்ரல் 15ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் சொத்து வரியை, வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் சொத்து வரியை…

அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சென்னை: அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தம்பி ‘ஷெபாஸ் ஷெரீப்’ தேர்வு…

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்த் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.…

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய ‘லோகோ’ அறிமுகம்!

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய ‘லோகோ’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த லோகேவில், திருநீர்மலை பெருமாள்கோவில், விமானப்படைதளம், ரெயில் நிலையம், எம்.ஐ.டி. கல்லூரி இடம் பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி…

அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது…

ஜம்மு காஷ்மீர்: இமயமலையில் உள்ள பனி லிங்கமாக அமர்ந்துள்ள சிவனை தரிசிக்கும் வகையில், அமர்நாத் பனி லிங்க யாத்திரை இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.…