அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு…