Author: A.T.S Pandian

அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு…

தமிழக அரசில் 3லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள்! சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் தகவல்…

சென்னை: தமிழக அரசில் 3லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அரசு காலி பணியிடங்கள்…

ஆன்லைன் விசாரணையின்போது ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு அபராதத்துடன் 2வாரம் சிறை!

சென்னை: ஆன்லைன் விசாரணையின்போது ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு அபராதத்துடன் 2வாரம் சிறை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று காலக்கட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில்…

தேவையில்லாத அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்காது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்காது என பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர்…

பொதுமக்கள் நேரில் வராமலேயே ஆன்லைனில் ஆர்டிஓ சேவைகள் பெறும் வசதி! மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும்…

காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்கள், தீயணைப்பு துறை வீரவணக்க நினைவு சின்னம்! திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்கள், தீயணைப்பு துறை வீரவணக்க நினைவு சின்னத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும் ஓட்டுநர் உரிமத்தின்…

கடனுக்கான வட்டிகூட கட்ட முடியாத சூழல்: திவாலாகிறது இலங்கை?

ஸ்ரீலங்கா: கோத்தபய குடும்பத்தினரின் அவலமான மற்றும் எதேச்சதிகார ஆட்சியால் இலங்கை என்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களை கொன்றுகுவிக்க சீனா உள்பட…

பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு! நீதிமன்றம் உத்தரவு…

தஞ்சாவூர்: பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து, கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை பகுதியில் பிரபலமானவர் கட்டை ரவுடி. இவர்மீது…

அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று த பொதுப்பணிகள் & நெடுஞ்சாலைகள்…

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.25ஆயிரம் என 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!!

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.25ஆயிரம் என 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி…