நவம்பர் 15 – 22ந்தேதிவரை பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம்! சட்டப்பேரவையில் தகவல்..
சென்னை: பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 – 22ம் நாள் வரை கடைபிடிக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை சட்டப்பேரவையில் தாக்கல்…