Author: A.T.S Pandian

திருச்சி அருகே இரவு மின்தடை: கதவை திறந்து வைத்து தூக்கிய பெண்ணின் 12 பவுன் தாலி சங்கிலி அபேஸ்…!

திருச்சி: தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று கூறி வரும் நிலையில், திருச்சி அருகே இரவு ஏற்பட்டு வரும் மின் தடையால், காற்றுக்காக கதவை திறந்து…

1வது வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 1வது வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை…

பெருங்குடி குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றிஎரியும் தீ! பொதுமக்கள் சுவாச கோளாறால் அவதி…

சென்னை: சென்னையின் பிரதான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலை பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ இன்று…

பிரசாந்த் கிஷோர் தலைமை பிரச்சினைக்கு தீர்வு சொல்லவில்லை! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: பிரசாந்த் கிஷோர் தலைமை பிரச்சினைக்கு தீர்வு சொல்லவில்லை வெறும் ‘பிரசாந்த் கிஷோர் வெறும் டேட்டாக்களை மட்டுமே கொடுத்தார் என முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான…

28/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு 2,563 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 2,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 4ஆயிரத்தை கடந்துள்ளது. தினசரி…

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

சென்னை: ஜூலை 24ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து தேர்வு தயாராகுங்கள். தமிழக அரசு பணியாளர்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள்! பிடிஆர் பதிலடி

சென்னை: பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

27/04/2022: தமிழ்நாட்டில் இன்று 77 பேருக்கு கொரோனா – சென்னை ஐஐடி கொரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 77 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில்…