திருச்சி அருகே இரவு மின்தடை: கதவை திறந்து வைத்து தூக்கிய பெண்ணின் 12 பவுன் தாலி சங்கிலி அபேஸ்…!
திருச்சி: தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று கூறி வரும் நிலையில், திருச்சி அருகே இரவு ஏற்பட்டு வரும் மின் தடையால், காற்றுக்காக கதவை திறந்து…