Author: A.T.S Pandian

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

சென்னை: ஜூலை 24ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து தேர்வு தயாராகுங்கள். தமிழக அரசு பணியாளர்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள்! பிடிஆர் பதிலடி

சென்னை: பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

27/04/2022: தமிழ்நாட்டில் இன்று 77 பேருக்கு கொரோனா – சென்னை ஐஐடி கொரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 77 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில்…

கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? நீதி மன்றம் கேள்வி

சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ்…

மோடிஜியின், ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது! ராகுல்காந்தி

டெல்லி: மோடிஜியின், ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக வடமாநிலங்களில் மக்களிடையே வகுப்புவாத மோதலை ஏற்படுத்தும்…

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் கைதிகள் எத்தனை பேர் தெரியுமா? சிறைகள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்…

சென்னை: நடப்பாண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தயாராக உள்ள கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை…

நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ரகுபதி…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மானியக் கோரிக்கை விவாதத்தைத் தொடர்ந்து, சீர்திருத்தச் சிறகுகள்’ திட்டம் உள்பட 32…

திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது – பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள்! அமைச்சர் சாமிநாதன்

சென்னை: திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில்…