Author: A.T.S Pandian

மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது! பிடிஆர் விரிவான அறிக்கை…

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் விரிவான அறிக்கை…

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர்…

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.…

சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகெலுடன் நெகிழ்ச்சியுடன் சந்தித்த தமிழக விவசாயிகள்!

சென்னை: தமிழக விவசாயிகள் சிலர் சத்திஸ்கர் முதலமச்சர் பூபேஸ் பாகலை நேரில் சந்தித்தனர். அப்போது அவருக்கு பண்ருட்டி பலாப்பழத்தை வழங்கியதுடன், அவர் விவசாயத்துக்கும், விவசாயகிளுக்கும் வழங்கியுள்ள சலுகைகளை…

திருச்சி அருகே இரவு மின்தடை: கதவை திறந்து வைத்து தூக்கிய பெண்ணின் 12 பவுன் தாலி சங்கிலி அபேஸ்…!

திருச்சி: தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று கூறி வரும் நிலையில், திருச்சி அருகே இரவு ஏற்பட்டு வரும் மின் தடையால், காற்றுக்காக கதவை திறந்து…

1வது வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 1வது வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை…

பெருங்குடி குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றிஎரியும் தீ! பொதுமக்கள் சுவாச கோளாறால் அவதி…

சென்னை: சென்னையின் பிரதான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலை பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ இன்று…

பிரசாந்த் கிஷோர் தலைமை பிரச்சினைக்கு தீர்வு சொல்லவில்லை! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: பிரசாந்த் கிஷோர் தலைமை பிரச்சினைக்கு தீர்வு சொல்லவில்லை வெறும் ‘பிரசாந்த் கிஷோர் வெறும் டேட்டாக்களை மட்டுமே கொடுத்தார் என முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான…

28/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு 2,563 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 2,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 4ஆயிரத்தை கடந்துள்ளது. தினசரி…