கோடநாடு வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி மாற்றம் – சஜீவன் சகோதரரிடம் இன்று போலீசார் விசாரணை!
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்…