Author: A.T.S Pandian

ஏரிகளை தூர் வார “RRR” திட்டம்!  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளை தூர் வார “RRR” என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை கோட்டூர்புரத்தில்…

உலகில் வாழ ஆசையும் இல்லை வெறுப்பும் இல்லை! நித்தியானந்தா பரபரப்பு தகவல்….

சென்னை: “எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, வெறுப்பும் இல்லை என்றும், சரியாக சாப்பிட முடியல, தூக்கம் இல்லை எனநிர்வி கல்ப சமாதியில் உள்ள நித்யானந்தா…

சிபிஐ சோதனை குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு டிவிட்!

சென்னை: முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று நடைபெற்று வரும் சிபிஐ சோதனை குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார்.…

மருத்துவர்களுடன் 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக புதிதாக 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆம்புலன்சில் மருத்துவர் ஒருவரும் இடம்பெறுவார்…

3வது நாளாக தொடரும் மீட்பு பணி: கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் அறிவிப்பு….

சென்னை: நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதற்கிடையில் இன்று 3வது நாளாக…

சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபிசேக் பானர்ஜி, அவரது மனைவி ருத்ராவையும்…

‘சீனியர் சிட்டிசனுக்கான’ சலுகை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம்

டெல்லி: மூத்த குடிமக்களுக்கான (சீனியர் சிட்டிசன்) சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.…

மே 24ந்தேதி தொடங்குகிறது கொடைக்கானல் கோடை விழா – மலர் கண்காட்சி! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

திண்டுக்கல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 24ந்தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார். அதன்படி, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்…

முறைகேடான முறையில் சீனர்களுக்கு விசா வாங்கி கொடுத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு…

சென்னை: 250 சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வாங்கி கொடுக்க ரூ.50லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

17/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,569 பேருக்கு கொரோனா 19 பேர் பலி

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 19 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…