Author: A.T.S Pandian

சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் சுற்றுலா திட்டம்! அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் மற்றும் சாகச சுற்றுலாவை முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்…

பருத்தி நூல்விலை உயர்வு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி நூல்விலை உயர்வை உடனடியாக தடுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில்…

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை விமர்சிக்கும் காட்டூன் – ஆடியோ

நாடு முழுவதும் வரலாறு காணாத அளவில் நூல் விலை உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தின் ஜவுளி சந்தைகளான ஈரோடு, திருப்பூர் மாவட்டம் உள்பட பல சில மாவட்டங்களில், நூல்…

பள்ளிக் கல்விக்கு காமராசர், உயர்கல்விக்கு கருணாநிதி! சாய் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை; பள்ளிக் கல்விக்கு காமராசர் என்றால், உயர் கல்விக்கு கருணாநிதி என சாய் பல்கலைக்கழக விழாவில் பேசி முதல்வர் ஸ்டாலின் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மோப்ப நாயுடன் விரைந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

சென்னையில் மலர் கண்காட்சி: கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ந்தேதி சென்னையில் மலர் கண்காட்சியை தமிழக மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்தநான்…

அரசு குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: அரசு வாரிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அங்கு வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து “நம் குடியிருப்பு நம்…

பேருந்துகளில் அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை!

சென்னை: பேருந்துகளில் அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சமீப காலமாக…

இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து நாளைஅனுப்பிவைப்பு

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு, தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட உள்ள நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து நாளை அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம் தென்மேற்கு பருவமழைக் காலம் முன்கூட்டிய தொடங்கியுள்ளதாகவும்…