Author: A.T.S Pandian

கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு: ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு

டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு செய்து…

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பைப் சேர்ந்த 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 10, 12ம் வகுப்பைப் சேர்ந்த 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் கடந்த…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான சிறையில் உள்ள முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கோரி, அவரது மனைவி நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில், எற்கனவே சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல்…

ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது என 19துறை செயலாளர் களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதல்வர்…

மோடியின் ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை! கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: மோடியின் 8ஆண்டு கால ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

கைவிடப்படுகிறது சேதுசமுத்திர திட்டம்! கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்

டெல்லி: கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டு, வழக்குகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டதை கைவிட மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

செம்மரக் கடத்தல் மன்னன் ஆந்திர போலீசாரால் சுற்றிவளைத்து கைது

ஐதராபாத்: செம்மரக் கடத்தல் மன்னன் ஆந்திர போலீசாரால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. ஆந்திர வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் உள்ள செம்மரங்கள் வெட்டி கடத்தப்படும்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

வண்டலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி…

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 163 மாணவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும்…