Author: A.T.S Pandian

நாட்டின் ஜிடிபி மற்றும் பாமகவின் 2.0 குறித்து கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

நாட்டின் வளர்ச்சி விகதம் (ஜிடிபி) கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததும், தற்பாதைய பாஜக ஆட்சியில் எவ்வாறு குறைந்துள்ளது என்பது குறித்தும், பாமகவின் புதிய தலைவரான அன்புமணி ராமதாஸ்…

தமிழ்நாட்டின் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க சீன லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும்! கமல்ஹாசன்…

சென்னை; தமிழ்நாட்டின் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க சீன லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மத்தியஅரசை வலியுத்தியுள்ளார்.…

அதிமுக வாக்குவங்கியை கவர, சசிலாவுக்கு தூண்டில் போடும் நயினார் நாகேந்திரன்…

புதுக்கோட்டை: சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா, தனியாக மாநிலம்…

தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்களே! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு…

ரூ.97 லட்சம் மோசடி: குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது

வேலுார்: மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக கூறி ரூ.97 லட்சம் மோசடி செய்த வேலூர் அருசேக உள்ள குடியாத்தம் மத்திய கூட்டுறவு பெண் வங்கி மேலாளர் கைது…

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 103 சதவீதமாக இருக்கும்! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 103 சதவீதமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல்…

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணிக்கிறோம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

11 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு ஓடிய வாலிபர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை?

திருச்சி: மணப்பாறை அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை…

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனைகள்! சென்னை மாநகராட்சி

சென்னை; சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதிகளை மீறி செயல்படும் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை…

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவசர கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் 50க்கும் கீழே…