Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில், பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர்…

2நாள் ஆய்வு கூட்டம்: 19 அரசுத்துறை செயலாளர்களுடன் ஆலோசனையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேர்தல் வாக்குறுதி திட்டங்களின் நிலை உள்பட தமிழகஅரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து 19 அரசுத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கியது மத்தியஅரசு…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.9,602 கோடி உள்பட மாநிலங்களுக்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மே 31-…

தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு! டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். மேலும், வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டுவோர்,…

ராஜ்யசபா தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது.…

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நீதித்துறையுடன், வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்:உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

ஊட்டி: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நீதித்துறையுடன், வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என உதகையில் நடைபெற்ற வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்…

01/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,745 பேர் கொரோனாவால் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,745 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திடீரென பாதிப்பு உயர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம்…

8ஆண்டு பாஜக ஆட்சியின் அவலம் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது – ஆடியோ

8ஆண்டு பாஜக ஆட்சியின் அவலம் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது.

சென்னையில் உரிமம் புதுப்பிக்கப்படாத 35ஆயிரம் கடைகளுக்கு சீல்! மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் உரிமத்தை புதுப்பிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை!

சென்னை: கேரளாவை மிரட்டி வரும் கொசுக்கள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனை களுக்கும் பொது சுகாதாரத்துறை அவசர சுற்றறிக்கை அனுப்பி…