15 டிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு! டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் 15 டிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, அவர்கள் கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். இதுதாடர்பாக டிஜிபி…
சென்னை: தமிழ்நாட்டில் 15 டிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, அவர்கள் கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். இதுதாடர்பாக டிஜிபி…
காந்திநகர்: குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹர்திக்பட்டேல் ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்திநகர் அலுவலகத்தில் ஹர்திக் படேலை பாஜக…
சென்னை; ஓபிஎஸ் குற்றம்சாட்டிய வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று மறுத்துள்ளார்.…
சென்னை: சென்னை வேப்பேரி, சூளைமேடு, பெரியமேடு சாலையில், பட்டாக்கத்திகளுடன் 3 ரவுடிகள் இருசக்கர வாகனத்தில் கையில் பட்டாக்கத்தியை சுழற்றிக்கொண்டு அட்டூழியம் செய்தனர். இதில் பொதுமக்கள் 3 பேருக்கு…
திருச்செந்தூர்: திருப்பதி போல் திருச்செந்தூர் கோவிலின் உள்கட்டமைப்பு வசதி ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான…
நாகை: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், மீன்களை கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவம் படிக்க வைத்த திருமதி ரமணி, அவரது மகள் மருத்துவர்…
சென்னை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தலைமைச்செயலகத்தை நோக்கி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இந்த போராட்டதில் சுமார் 3ஆயிரம் பேர்…
சென்னை: சென்னையில் விதிமீறல் ஈடுபட்டுள்ள கட்டுமான திட்டங்கள் குறித்த சி.எம்.டி.ஏ., அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. புதிதாக வீடு வாங்குவோர் நலன் கருதி, அதிகபட்ச விதிமீறல்கள் உள்ளதாக கண்டறியப்பட்ட…
டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மத்திய…
சென்னை: அரசுஅலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டமிட்டுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு…