Author: A.T.S Pandian

சென்னையில் விதிமீறல் கட்டுமான திட்டங்கள் குறித்து சி.எம்.டி.ஏ., அறிவிப்பு…

சென்னை: சென்னையில் விதிமீறல் ஈடுபட்டுள்ள கட்டுமான திட்டங்கள் குறித்த சி.எம்.டி.ஏ., அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. புதிதாக வீடு வாங்குவோர் நலன் கருதி, அதிகபட்ச விதிமீறல்கள் உள்ளதாக கண்டறியப்பட்ட…

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்தியமாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை!

டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மத்திய…

அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி! தமிழகஅரசு தீவிரம்…

சென்னை: அரசுஅலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டமிட்டுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு…

தமிழ்நாடு முழுவதும் 25000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றுடன் பணி ஓய்வு.!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 25000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது! யுஜிசி அறிவிப்பு!

டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மாணாக்கர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்…

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் விண்ணப்பிக்கலாம்! மத்தியஅரசு

டெல்லி: 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 15ந்தேதி கடைசி நாள் என்றும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில்…

உலக புகையிலை ஒழிப்பு தினம்: பெசன்ட் நகர் கடற்கரையில் மணற் சிற்பத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசென்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற் சிற்பத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து…

டெல்டா மாவட்டத்தில் 2வது நாளாக காவல்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்துவரும் முதல்வர் ஸ்டாலின்

திருச்சி: காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டத்தில் காவல்வாய் தூர்வாரும் பணிகளை 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும்…

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்தியஅரசின் நிதியில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்கல்வி பாடம் நீக்கம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: மத்தியஅரசின் நிதியில் பயிற்றுவிக்கப்படும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நீக்கம் செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்தியஅரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன்…

பிளஸ்2 வேதியியல் பாடத்துக்கு போனஸ் மதிப்பெண்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

சென்னை: பிளஸ்2 (12ஆம் வகுப்பு) வேதியியல் பாடத்துக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த (மே…