ஓபிஎஸ் தொடரும் வழக்குகளை எடப்பாடி எதிர்கொள்வார்! முன்னாள் அமைச்சர் வளர்மதி
சென்னை: ஓபிஎஸ் தரப்பில் தொடரப்படும் அனைத்து வழக்குகளையும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார். அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை பிரச்சனை, அதைத்தொடர்ந்து…