Author: A.T.S Pandian

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு…

டெல்லி: 2021ம் ஆண்டைய சாகித்ய அகாடமியின் பரிசுக்கு பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த மொழிப்பெயர்பாளருக்கான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 20…

இன்று மாலை வீடு திரும்புகிறார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்

சென்னை: நீரழிவு உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்…

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தற்போதைய தலைவர் அமிதாப் காந்த்தின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன்…

இல்லம் தேடி வருகிறது புதிய மின்னணு ரேசன் கார்டு! தமிழகஅரசு

சென்னை: புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மின்னணு முறையிலான ரேசன் கார்டுகள் தபால் மூலம் விண்ணப்பதாரரின் இல்லத்துக்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்…

சென்னை: உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்ட நிலையில்,…

தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஜூலை 4 முதல் விண்ணப்பம் வினியோகம்!

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 4 முதல் விண்ணப்பம் வினியோகிக் கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில…

நிதி நெருக்கடியால் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை! அமைச்சர் நேரு…

சென்னை: நிதி நெருக்கடியால் நகராட்சி, மாநகராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவிக்கு வந்து ஓராண்டுகள் கடந்துள்ள…

டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு…

சென்னை: டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில்…

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1,432 கோடியில் உலக தரத்தில் சீரமைப்பு… ஐரோப்பிய குழுவினர் ஆய்வு…

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளை 1,432 கோடியில் உலக தரத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஐரோப்பிய குழுவினர் சென்னை மேயர் மற்றும் மாநகர…

அதிமுக பொதுக்குழு, மகாராஷ்டிரா மாநில அரசில் எழுந்துள்ள அரசியல் பிரச்சினை குறித்து கார்டூன் விமர்சனம்!

அதிமுக பொதுக்குழுவில் எழுந்துள்ள சர்ச்சை, இதுதொடர்பாக இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் காரசாரமான கருத்துக்கள் மற்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அமைச்சர் ஷிண்டே தலைமையில் எழுந்துள்ள…